எனக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் ப.சிதம்பரம் தான் - சுதர்சன நாச்சியப்பன்

கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருப்பது சிவகங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
x
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு ப.சிதம்பரம் தான் காரணம் எனவும் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்