எனக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் ப.சிதம்பரம் தான் - சுதர்சன நாச்சியப்பன்
கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருப்பது சிவகங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு ப.சிதம்பரம் தான் காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.
Next Story