சூலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு
தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம்
சூலூர் தொகுதி அதிமுக உறுப்பினர் கனகராஜ், கடந்த 21 ஆம் தேதி, மரணமடைந்தார். இதனை தொடர்ந்து சூலூர் தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சட்டப்பேரவை செயலகம் இன்று இந்திய தேர்தல் அணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
Next Story