பாஜக நிர்வாகிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்திப்பு...

மதுரை பாஜக அலுவலகத்தில் மாநகர, மாவட்ட பாஜக நிர்வாகிகளை, அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்து பேசினார்.
பாஜக நிர்வாகிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்திப்பு...
x
மதுரை பாஜக அலுவலகத்தில் மாநகர, மாவட்ட பாஜக நிர்வாகிகளை, அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். பின்னர், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் மற்றும், அமைச்சர் செல்லூர் ராஜூ இருவரும், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜகண்ணப்பன் குறித்த கேள்விக்கு, அதிமுகவில் ஒருவர் இருந்தால் அலங்கார முடியாக இருப்பார் என்றும், அதே நபர் அதிமுகவை விட்டு விலகினால் உதிர்ந்த முடியாக  தான் இருப்பார் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்