40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கு, அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகியோர் ஆதரவு திரட்டினர்.
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
x
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கு, அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகியோர் ஆதரவு திரட்டினர். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், திருப்பூருக்கு அதிமுக ஆட்சி காலத்தில் தான் இரண்டாவது, மூன்றாவது குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் நான்காவது குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், திருப்பூரை சிங்கப்பூராக மாற்றுவதே, அ.தி.மு.க. அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்