புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் தேர்தல் பிரசாரம்

புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாரம் அவ்வை திடலில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் தேர்தல் பிரசாரம்
x
புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாரம் அவ்வை திடலில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் எம்.பி., கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றும், ஒரு சில தொகுதிகளில் பாஜக டெபாசிட் இழக்கும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்