40 நாடாளுமன்ற தொகுதி மக்கள் மனநிலை என்ன? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி யாருக்கு ? என்பது பற்றிய தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதி மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தந்தி டிவி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வருகின்றன. அதன்படி, முதல்கட்டமாக 15 நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் ஆதரவு யாருக்கு என்பதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்