"ஆலய மணி ஓசை கேட்ட தமிழ்நாட்டில் அழுகுரல்"- நாஞ்சில் சம்பத் பேச்சு

மோடி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி கீழ் நோக்கி சென்று கொண்டு இருப்பதாக நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
ஆலய மணி ஓசை கேட்ட தமிழ்நாட்டில் அழுகுரல்- நாஞ்சில் சம்பத் பேச்சு
x
மோடி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி கீழ் நோக்கி சென்று கொண்டு இருப்பதாக நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். சென்னை ஓட்டேரியில்திமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதில் பேசிய அவர், 5 ஆண்டுகளில் வெறும் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற கூட்டத்தில் மோடி கலந்து கொண்டதாக குற்றம்சாட்டினார். மோடியின் அரசாங்கம் இந்த தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். ஆலய மணி ஓசை கேட்ட தமிழ்நாட்டில் இப்போது பெண்களின் அழுகுரல் மட்டுமே கேட்பதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்