அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் : பொள்ளாச்சி குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தபட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் : பொள்ளாச்சி குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை
x
முதலில் அனுமதி பெறாமல் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிய பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாரின் அனுமதியுடன் போராட்டம் நடைபெற்றது.  


Next Story

மேலும் செய்திகள்