தவறாக பேட்டியளித்ததாக தொடரப்பட்ட வழக்கு -திமுக எம்.எல்.ஏ.மெய்யநாதனுக்கு ஜாமின்

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தவறாக பேட்டியளித்ததாக தொடரப்பட்ட வழக்கு -திமுக எம்.எல்.ஏ.மெய்யநாதனுக்கு ஜாமின்
x
செய்தியாளர்களுக்கு தவறாக பேட்டியளித்ததாக, தொடரப்பட்ட வழக்கில், ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ மெய்யநாதனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க கோரி, திமுக எம்எல்ஏ மெய்யநாதன் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த நீதிபதி சேஷசாயி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என கூறி, ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்