பொள்ளாச்சி விவகாரம் : உண்மையான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் தேர்தல் விதிமுறைப்படி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
x
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திமுக திட்டமிட்டே தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்