"காங். ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும்" - ராகுல் காந்தி உறுதி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
காங். ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் - ராகுல் காந்தி உறுதி
x
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என்று அக்கட்சியின்  தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் சம்ஷாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், வேளாண் துறையின் கீழ் உள்ள 3 துறைகளில் ஒன்றாக மீன் வளத்துறை உள்ளது என்றார். எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்