தனியாக இருக்கும் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வரவேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்

தனியாக நிற்கும் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்போம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தனியாக இருக்கும் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வரவேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்
x
தனியாக நிற்கும் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வந்தால்  மகிழ்ச்சியோடு வரவேற்போம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்ற கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியாக இருக்கும் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சியோடு இணைத்துக் கொள்வோம் என்றார். மேலும், இலங்கை இந்தியா இடையே படகு போக்குவரத்து தொடங்குவது வரவேற்கத் தக்கது என்றும், சாலை அமைத்தால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் மகிழ்வார்கள் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்