வரலாற்று பிழை செய்துவிட்டது பா.ம.க. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இடைத்தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க. இடையே உருவாகி உள்ள கூட்டணி, கொள்கைகளை குழி தோண்டி புதைத்ததற்கு சமம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வரலாற்று பிழை செய்துவிட்டது பா.ம.க. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
x
நாடாளுமன்ற மற்றும் 21 தொகுதி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க. இடையே உருவாகி உள்ள கூட்டணி, கொள்கைகளை குழி தோண்டி புதைத்ததற்கு சமம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க., மீது ஆதாரப்பூர்வ பா.ம.க. புகார் அளித்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தி.மு.க., காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு முடிவடைந்து உள்ளதாகவும், நாளை சென்னையில் முறைப்படி தொகுதி பங்கீடு குறித்து ​அறிவிக்கப்படும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்