"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
x
இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் அமைதியான மாநிலமாக இருப்பதால் தான் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சம் கோடிக்குமேல் முதலீடுகள் வந்துள்ளது என்றார். நாடாளுமன்றத் தேர்தலுடன் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயார் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்