ஆளுனர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன்

புதுச்சேரி துணை நிலை ஆளுனர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுனர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன்
x
புதுச்சேரி துணை நிலை ஆளுனர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக துணை நிலை ஆளுனர் செயல்பட்டு வருவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்