காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கருத்து

புல்வாமா தீவிரவாத தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்றும் இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்க வேண்டும் -  ஜவாஹிருல்லா கருத்து
x
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த அனைவருக்கும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரை, மூன்றாவது அணி என்பது பா.ஜ.க.-விற்கு உதவக் கூடியதாக இருக்கும் என்றும் தேர்தலில் போட்டியிடுவது  குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்