அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் தொடக்கம்
150 நிறுவனங்கள் கலந்து கொண்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கரூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த முகாமில் 150 நிறுவனங்கள் பங்கேற்று உள்ளதாகவும் வேலைக்கு தேர்வாகும் நபர்களுக்கு உடனடியாக, பணியாணை வழங்கப்படும் என்றும் கூறினார்.
Next Story