"ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருகிறார்கள்" - தினகரன்

ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறிக்கொள்பவர்கள் ஜெயலலிதாவின் பாதையிலிருந்து விலகி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருகிறார்கள் - தினகரன்
x
ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறிக்கொள்பவர்கள் ஜெயலலிதாவின் பாதையிலிருந்து விலகி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மக்கள் மத்திய பேசிய தினகரன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டார் எனவும் ஆனால் தற்போதைய அதிமுக அரசு பா.ஜ.கவுடன் கூட்டணி பேரம் பேசிவருவதாகவும் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்