பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி

பாராளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி
x
பாராளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் தனித்தனியே தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பொருள் செலவும் , கால விரயமும் குறையும் என்று கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் நடைபெறும் பணப் பட்டுவாடாவை தடுப்பது போன்றவை கவனத்தில் கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்