ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரிக்கை

சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டம்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரிக்கை
x
டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில், இன்று காலையில் மலர் அஞ்சலி செலுத்திய சந்திரபாபு நாயுடு, ஆந்திரா பவன் வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சுமார் 22 கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Next Story

மேலும் செய்திகள்