மோடி விமர்சனம் சிதம்பரம் பதிலடி

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று இன்றைய ஆட்சியாளர்களை கருத்தில் கொண்டு அன்றே திருவள்ளுவர் சொன்னாரோ என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மோடி விமர்சனம் சிதம்பரம் பதிலடி
x
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று இன்றைய ஆட்சியாளர்களை கருத்தில் கொண்டு அன்றே திருவள்ளுவர் சொன்னாரோ என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரத்தை மறைமுகமாக பிரதமர் சாடியுள்ள நிலையில், தமது சமூக வலைதளப்பக்கத்தில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்