வேறு கட்சியினர் இளைஞர்கள் காங்கிரஸில் இணைந்தனர் - ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு பங்கேற்பு

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.
வேறு கட்சியினர் இளைஞர்கள் காங்கிரஸில் இணைந்தனர் - ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு பங்கேற்பு
x
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்லங்காட்டு பகுதியில் நடைபெற்றக் கூட்டத்தில் மூத்தத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில், மாற்றுக் கட்சியினர் மற்றும் இளைஞர்கள், காங்கிரஸில் இணைந்தனர். இந்த விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, இவ்வாறு கூறினார்.     

Next Story

மேலும் செய்திகள்