கருப்புக் கொடி போராட்டம் - வைகோ கைது

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய மதிமுக பொது செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.
x
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து,  திருப்பூர் ரயில் நிலையம் அருகே காலை முதல் மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை நிறுத்த காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டும் முடியவில்லை. இதையடுத்து, மதிமுக பொது செயலாளர் வைகோ, உள்ளிட்ட மதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்