அ.தி.மு.க பிரமுகர் புகார் - அ.ம.மு.க நிர்வாகி கைது

கோவையில் அதிமுக பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில் அமமுக நிர்வாகி கைதாகியுள்ள சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க பிரமுகர் புகார் - அ.ம.மு.க நிர்வாகி கைது
x
கோவையில் அதிமுக பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில் அமமுக நிர்வாகி கைதாகியுள்ள சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அதிமுக நிர்வாகி பிரகாஷ் அம்புரோஸ் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அமமுக நிர்வாகி மணிகண்டனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டன், பிரகாஷை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் வலது கையில் காயமடைந்த பிரகாஷ்,  போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்