பட்ஜெட் தாக்கலுக்கு பின் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி

தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலமரத்தடி இயற்கை பிள்ளையார் கோவிலில் வழிபட்டார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பின் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி
x
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள  விநாயகர் ,சிவன், நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டுச்சென்றார். பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்