ஜாக்டோ -ஜியோ போராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்னர், ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்னர், ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் காரிலிருந்து இறங்கிச் சென்று போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
Next Story