"ஏப். 20 - நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு" - ஹெச்.ராஜா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ,வருகிற ஏப்ரல் 20 ஆம்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளாக இருக்க வாய்ப்புள்ளது என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் ​பேசிய அவர், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தேசத்தினையும், நாட்டு பிரதமர் மற்றும் ஹிந்து மத சின்னங்களையும் கொச்சைப்படுத்தி கண்காட்சி நடந்தது கண்டிக்தக்கது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்