"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது" - அன்புமணி ராமதாஸ்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது - அன்புமணி ராமதாஸ்
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறியுள்ளார். காவிரி நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்திற்கு எதிராகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அன்புமணி கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்