அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் ராகுல் - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், காங்கிரசின் செயல் திட்டங்களை அடிமட்ட தொண்டர்கள் வரை நேரடியாக அறிந்துகொள்ளவும் "சக்தி" திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
x
சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இதன் துவக்க விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில், ராகுல் காந்தியை ஏன் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என தமிழிசை கேட்டிருப்பது அர்த்தமற்றது என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்