இந்தியா குறித்து துபாயில் ராகுல்காந்தி கருத்து

இந்தியாவில் ஆத்திரமும், சகிப்பு தன்மையின்மையும் ஆதிக்கம் செலுத்துவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா குறித்து துபாயில் ராகுல்காந்தி கருத்து
x
துபாயில் 2 - வது நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, 21 ம் நூற்றாண்டு, இளைஞர்களின் நூற்றாண்டு என்றார். எனவே, இளைஞர்களுக்கான வாய்ப்புகளை, அவர்களது தாய் நாடு உருவாக்கி தர வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார்.  


Next Story

மேலும் செய்திகள்