பொங்கல் பரிசு வழங்குவதை தடுத்து நிறுத்தும் எதிர்கட்சிகளின் சதி நீதிமன்றம் மூலம் முறியடிப்பு - கருப்பண்ணன்

பொங்கல் பரிசு வழங்குவதை தடுத்தும் நிறுத்தும் எதிர்கட்சிகளின் சதி நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முறியடிக்கப் பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு வழங்குவதை தடுத்து நிறுத்தும் எதிர்கட்சிகளின் சதி நீதிமன்றம் மூலம் முறியடிப்பு - கருப்பண்ணன்
x
பொங்கல் பரிசு வழங்குவதை தடுத்தும் நிறுத்தும் எதிர்கட்சிகளின் சதி நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முறியடிக்கப் பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். பவானி தொகுதி கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பக்கூடல் தளவாய் பேட்டை பகுதிகளில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்