மத்திய பா.ஜ.க. அரசு தங்கள் கணக்கில் இருந்து தமிழ்நாட்டை கழித்துவிட்டது - கி.வீரமணி

மத்திய பா.ஜ.க. அரசு தங்கள் கணக்கில் இருந்து தமிழ்நாட்டை கழித்து விட்டதாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
x
திருவாரூரில் திராவிடர் கழக தஞ்சை, திருவாரூர் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். சாதியின் அடிப்படையிலேயே இடஒதுக்கீடே தவிர, வருமானத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்திலேயே இல்லாத ஒன்று என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்