மின் திட்டங்களில் முழு கவனம் தேவை - வாசன்

விவசாயிகள் மக்கள் பாதிக்காத வகையில் மின் திட்டங்களில் அரசே முழு கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மின் திட்டங்களில் முழு கவனம் தேவை - வாசன்
x
 மின் திட்டங்களில் தனியாருக்கு மட்டுமே லாபம் பெற்றுதரும் நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின் பாதைகள் அமைப்பதில் உள்ள பாதிப்புகள் குறித்து, நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்