வாக்குச்சாவடி பட்டியலை மேற்பார்வையிட்ட அமைச்சர்கள்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட முத்தையாபுரம் பகுதியில், வாக்குச்சாவடி முகவர்களுக்கான பட்டியலை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
வாக்குச்சாவடி பட்டியலை மேற்பார்வையிட்ட அமைச்சர்கள்
x
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட முத்தையாபுரம் பகுதியில், வாக்குச்சாவடி முகவர்களுக்கான பட்டியலை அமைச்சர்கள் பார்வையிட்டனர். உள்ளாட்சி துறை அமைச்சர் எம்.பி.வேலுமணி, செய்தி தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் பட்டியலை பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, தேர்தல் எப்போது நடத்துவது என்பது குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்