தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
x
தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், குறுகிய ஆதாயங்களுக்காக தாம் அரசியலுக்கு வரவில்லை என விளக்கம் அளித்துள்ளார். எனவே, கூட்டணி குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்,

Next Story

மேலும் செய்திகள்