காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை
x
காங்கிரசுடன் தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி குறித்து, வரும் காலத்தில் தமிழக மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் என  பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் உள்ள வைகோ, திருமாவளவன் இடையே நம்பகத்தன்மை இல்லை என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்