மேகதாது அணை கட்ட ஒருசெங்கல்கூட வைக்க முடியாது : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மேகதாது அணை கட்ட ஒருசெங்கல்கூட வைக்க முடியாது : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
கர்நாடகா அரசு, மேகதாது அணை கட்டுவதை தடுக்க சட்டரீதியான அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் , செய்தியாளர்களிடம் பேசிய அவர், 22 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை முதலமைச்சர் பழனிசாமிதான் மூடியதாக தெரிவித்தார்.மக்களின் மனங்களை அறிந்து அதிமுக அரசு செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story