கஜா புயல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தை புறக்கணிக்கிறார் - டி.டி.வி. தினகரன்

கஜா புயல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தை புறக்கணிப்பதாக டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
x
கஜா புயல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தை புறக்கணிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புயல் சேதங்களை பிரதமர் மோடி இதுவரை பார்வையிடவில்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்