பிரதமர் மோடி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் புதிய கால்நடை மருத்துவமனையை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
x
செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, பிரதமர் மோடி பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தமிழகத்தையோ, தமிழக மக்களையோ புறக்கணித்தால் அவர்கள் வாழ்ந்ததாகவோ ஆண்டதாகவோ வரலாறு இல்லை என கூறினார். 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவால் பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்படவில்லை என்றும், உற்பத்தியாளர்களின்  கோரிக்கைகளை உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்ப்போம் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்