வேளாண் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு தயாரில்லை - கனிமொழி

வேளாண் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு தயாரில்லை - கனிமொழி
x
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால் தமிழகம் அனைத்து துறைகளிலும் சரிவை சந்தித்து வருவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி, வேலைவாய்ப்பை அதிகரிப்போம் என்று சொல்லி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையில், நாட்டில் திரும்பிய இடம் எல்லாம் வேலை இல்லா திண்டாட்டம் மட்டுமே உள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்