பேரிடர் பணிகளில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது - திருமாவளவன்

பேரிடர் பணிகளில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது - திருமாவளவன்
x
கஜா புயல் பாதிப்பு விவகாரத்தில் மத்திய அரசு, பாராமுகமாக நடந்து கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.  சென்னை தியாகராய நகரில்,  திருமாவளவனின்  " அமைப்பாய்த் திரள்வோம் " என்ற நூலின்  திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மத்திய அரசு இதுவரையில் , புயல் சேதங்களை பார்வையிட குழு அனுப்ப வில்லை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்