கஜா புயல் : மத்திய அரசு, ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் - திருநாவுக்கரசர் கோரிக்கை

கஜா புயல் : மத்திய அரசு, ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் - திருநாவுக்கரசர் கோரிக்கை
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு, 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியஅவர், கூடுதல் நிவாரண நிதி ஒதுக்கினால் தான், பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்