கஜா புயல் : தேமுதிக சார்பில் ரூ.1 கோடி நிவாரண பொருட்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கஜா புயல் : தேமுதிக சார்பில் ரூ.1 கோடி நிவாரண பொருட்கள்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு அரிசி, வேட்டி, போர்வை, துண்டு, தென்னை, வாழை கன்றுகள் போன்றவை வழங்கப்படும் எனவும் ஓரிரு நாட்களில் இவற்றை நேரில் வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிற மாவட்டங்களை சேர்ந்த தேமுதிக-வினரும் நிவாரண பொருட்களை வழங்குமாறு விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்