2 நாட்களில் மின்சாரம், குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு - அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புயல் சீரமைப்புப் பணிகள் குறித்து அமைச்சர்கள் காமராஜ் மற்றும் தங்கமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.
2 நாட்களில் மின்சாரம், குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு - அமைச்சர் காமராஜ்
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புயல் சீரமைப்புப் பணிகள் குறித்து அமைச்சர்கள் காமராஜ் மற்றும் தங்கமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் தற்போது 7 ஆயிரத்து 500 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்