நிவாரண முகாம்களில் 1.58 லட்சம் பேர் தஞ்சம் - அமைச்சர் காமராஜ் தகவல்
திருவாரூரில் கனமழை காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்திருப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் காமராஜ், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
Next Story