கஜா புயல் - சொந்த செலவில் நிவாரண உதவிகள் வழங்கும் அமைச்சர் செங்கோட்டையன்

தஞ்சை மாவட்டம் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் புயல் மீட்பு பணிகளை ஆய்வு செய்து வரும் அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில் நிவாரண உதவி அளித்து வருகிறார்.
கஜா புயல் - சொந்த செலவில் நிவாரண உதவிகள் வழங்கும் அமைச்சர் செங்கோட்டையன்
x
ஈரோட்டில் இருந்து 17 டேங்கர் லாரிகள், 20 மரம் அறுவை எந்திரங்கள், 20 பொக்லைன் எந்திரங்கள், 3 கிரேன் உள்ளிட்டவற்றை மீட்பு பணிகளுக்காக அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். மேலும் அரிசி, பருப்பு, பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களையும் சொந்த செலவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர் வழங்கி வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்