திராவிடர் கழகம் சார்பில் 27-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி
கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சி 102 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீட்பு மற்றும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் 27-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறினார்.
Next Story