திராவிடர் கழகம் சார்பில் 27-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
x
சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சி 102 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீட்பு மற்றும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் 27-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்