குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும் - செங்கோட்டையன்

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும் - செங்கோட்டையன்
x
பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகள் மற்றும் நூலகர்களுக்கு பரிசுகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் பேசிய அவர், குழந்தைகளுடைய எதிர்காலத்திற்காக தேவையான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தி வருவதாகவும் சிறந்த மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்துக்காக 3 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்