"தமிழக கூட்டுறவுத்துறை நாட்டிற்கே முன்னோடி" - அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம்

தமிழக கூட்டுறவு துறை, நாட்டிற்கே முன்னோடியாக செயல்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக கூட்டுறவுத்துறை நாட்டிற்கே முன்னோடி - அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம்
x
சென்னை தேனாம்பேட்டையில், 65-வது கூட்டுறவு வார விழாவை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளும் நவீன மையம் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  3 லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்