தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டம் : தேசிய அளவில் உருவாகிறது, "மெகா கூட்டணி"

ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, வருகிற 8 ம் தேதி, வியாழக்கிழமை சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார்.
தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டம் :   தேசிய அளவில் உருவாகிறது, மெகா கூட்டணி
x
ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, வருகிற 8 ம் தேதி, வியாழக்கிழமை சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார். தேசிய அளவில், பாஜகவை வீழ்த்த மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு, ஏற்கனவே, ராகுல்காந்தி, சரத்யாதவ், பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த சூழலில், மு.க. ஸ்டாலினை, .சந்திரபாபு நாயுடு சந்திப்பது, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்